Tuesday 26 June 2018

பெருநாள் தொழுகை - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 16/6/2018, காலை 7:30 மனியாவில் ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகை வெங்கடேசா திருமண மன்டபத்தில் நபிவழியில் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.


ரமளான் தரும் படிப்பினை என்ற தலைப்பில் சகோதரர் சிகாபுதீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்.