Tuesday 26 June 2018

பெருநாள் திடல் தொழுகை -M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ms நகர் கிளை 16-06-2018 அன்று ms நகர் கிளை சார்பாக திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டது


இதில் சகோ vkp அப்துர்ரஹ்மான் misc

அவர்கள் கொள்கையே   தலைவன்என்ற தலைப்பில் உரையாற்றினார்*

ஆண்கள் பெண்கள் என மக்கள் பெரும் திரலாக கலந்துகொண்டனர்

அல்ஹம்துலில்லாஹ்