Tuesday 26 June 2018

நோன்பு பெருநாள் தொழுகை - வெங்கடேஸ்வரா நகர் கிளை






தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்   திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா   நகர் கிளை சார்பாக. ஈதுல் ஃபித்ரு  தொழுகை  நபிவழி  அடிப்படையில்  வெங்கடேஸ்வரா  நகர்  5 வது  வீதியில்  அல்லாஹ்வின்  மகத்தான. கிருபையால்  இனிதே நடைபெற்றது
அல்ஹம்துலில்லாஹ்



நேரம் காலை  7.25
நாள் 16/6/18
இடம்  வெங்கடேஸ்வரா  நகர்
5. து வீதீ  
உரை சகோ.   ஜபருல்லாஹ்
தலைப்பு.  தர்மம்
திடல் தொழுகை  வசூல்  8431 ரூபாய்  
அல்ஹம்துலில்லாஹ்

அல்ஹம்துலில்லாஹ்

அல்ஹம்துலில்லாஹ்