Sunday 12 January 2014

"மவ்லிது ஓர் வழிகேடு" _செரன்காடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரன்காடு கிளை யின் சார்பாக12.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.
 இதில் சகோ. சதாம் ஹுசைன்  அவர்கள்  "மவ்லிது ஓர் வழிகேடு" என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.

" சிறை செல்லும் போராட்டம் ஏன்?" மங்கலம் கிளைதெருமுனை பிரச்சாரம்


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 11-01-2014 அன்று பக்கத்து கிராமமான புத்தூரில்
தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ பிலால் அவர்கள்  " சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

சிறை செல்லும் போராட்டம் ஏன்? _மங்கலம் கோல்டன் டவர் கிளைதெருமுனை பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 11-01-2014 அன்று காயிதே மில்லத் நகரில் 
தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ பிலால் அவர்கள்  "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

" சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _மங்கலம் R.P. நகர் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. நகர் கிளையின் சார்பாக 11.01.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ பிலால் அவர்கள்  " சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

"சிறிய அமல்கள்" _மங்கலம் கிளை பயான்


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12.01.2014 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "சிறிய அமல்கள்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

756 ஸ்டிக்கர்கள் ஒட்டி தாவா _மங்கலம், மங்கலம்R.P.நகர், மங்கலம்கோல்டன் டவர் கிளை






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம், மங்கலம்R.P.நகர், மங்கலம்கோல்டன் டவர்  கிளைகளின் யின் சார்பாக 08-01-2014 அன்று மங்கலத்தில் பெண்கள் குழுவாக சென்று 252 வீடுகளில் குழு தஃவா செய்தனர். அப்போது நோட்டீஸ் மற்றும்  திருகுர்ஆன் வசனம்+ ஜனவரி 28 போராட்ட வாசகம் உள்ள 756 ஸ்டிக்கர்கள் ஒட்டி தாவா செய்யப்பட்டது..

பிற மத சகோதரர்.ஸ்ரீதர்க்குஅற்புத பெருவிழாக்களில் நடப்பது என்ன? D.V.D -மங்கலம் கிளை



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29-12-2013 அன்று பிற மத சகோதரர்.ஸ்ரீதர் அவர்களுக்கு  தஃவா செய்து அற்புத பெருவிழாக்களில் நடப்பது என்ன? என்ற D.V.D வழங்கப்பட்டது

ஆதம் மன்னிப்பு கேட்டது எப்படி? _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 11.01.2014 அன்று சகோ.முஹம்மதுசித்திக் அவர்கள் "ஆதம் மன்னிப்பு கேட்டது எப்படி?_14" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.