Sunday 12 January 2014

ஆதம் மன்னிப்பு கேட்டது எப்படி? _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 11.01.2014 அன்று சகோ.முஹம்மதுசித்திக் அவர்கள் "ஆதம் மன்னிப்பு கேட்டது எப்படி?_14" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.