Sunday 12 January 2014

" சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _மங்கலம் R.P. நகர் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. நகர் கிளையின் சார்பாக 11.01.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ பிலால் அவர்கள்  " சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.