Tuesday 30 August 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் தொடர் தெருமுனை பிரச்சாரம் - மங்கலம் R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் R.P நகர் கிளை சார்பாக 28-08-2016 அன்று காலை 11 மணி முதல் இரவு 8மணி வரை மங்கலத்தில் உள்ள பல பகுதிகளில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் தொடர் தெருமுனை பிரச்சாரம் 13 இடங்களில் நடைபெற்றது..இதில் பலர் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்...
பேச்சாளர்கள்.
1.அபூபக்ர் சித்திக் ஸஆதி 
2.யாஸர் அரபாத்
3.சலீம்
4.தவ்பீக்
5.சையது vkp
6.தவ்பீக் பிலால்.





பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 27-08-2016  அன்று கொள்ளுகாடு பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் சகோதரி. பஜீலா  அவர்கள் ** நாவைபேனுவோம் ** என்ற தலைப்பிலும், சகோதரி . ஆபீலா அவர்கள் ** தொழுகை ** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 28-08-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.பஜுலுல்லாஹ் அவர்கள் **முஹம்மதுர் ரசூலுல்லாஹ்(ஸல்)** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில்  28-08-2016 பஜ்ர் தொழுகைக்கு பிறகு மாவட்ட பொருளாளர்- அப்துல்ரஹ்மான்,மாவட்ட து,செயலாளர் ஷேக்ஜீலானி அவர்கள் தலைமையில் நிர்வாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,கூட்டத்தில் மாதாந்திர செயல்பாடுகள்,மற்றும் எதிர்கால தாவா பணிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....

Monday 29 August 2016

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக 28-08-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அல்பக்ரா அத்தியாயம் 137-156  வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 28-08-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் **சிறகை தாழ்த்துதல்** என்ற பெயரில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 27-08-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் "தாவரங்களில் ஜோடியை படைத்தோம்" என்கிற தலைப்பில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.....    அல்ஹம்துலில்லாஹ்!

கூட்டு குர்பானி DTP ஜெராக்ஸ் - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம் கிளை சார்பாக 2016 ஆம்  ஆண்டு கூட்டு குர்பானி சம்பந்தமாக 25-08-2016 அன்று DTP மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக  27-08-2016 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அல்பக்ரா அத்தியாயம் 127-136 வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் 24-08-2016 அன்று இரவு  3வது வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.சகோ.அப்துல்லாஹ்  அவர்கள்** மாநபி வழியா? மத்ஹப் வழியா?** என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 27-08-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் ** அல்லாஹ் அநீதி இழைக்க மாட்டான்** என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 26-08-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது....அல்ஹம்துலில்லாஹ்...

கூட்டுக்குர்பானி நோட்டிஸ் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 26-08-2016 அன்று கூட்டுக்குர்பானி  சம்மந்தமான நோட்டிஸ் 1000 அடிக்கப்பட்டு  தாராபுரம் அனைத்து பள்ளிவாசல்களில் விநியோகம் செய்யப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்ததானம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 26-08-2016   அன்று தாராபுரம் அரசு மருத்துவமணையில்,(இரத்த குறைவால்,பாதிக்கப்பட்ட) பிறமத சகோதரிக்கு AB+ VE இரத்தம்  இரத்ததானம் செய்யப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 26-08-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "மோசடி செய்தவரின் மறுமை நிலை"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 25-08-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு "இறையச்சம்" என்ற தலைப்பில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 25-08-2016  மஃரிப் தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில் "  கடன் வாங்கி குர்பானி கொடுக்க கூடாது" என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 24-08-2016  மஃரிப் தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில் " குர்பானி சட்டங்கள்" என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - மங்கலம் R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் R.P நகர் கிளை சார்பாக 25-08-2016 அன்று  R.P நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி. உம்மு சல்மா அவர்கள் "மரண சிந்தனை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 19-08-2016 அன்று மிதுன் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்து அவருக்கு " மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 25-08-16 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையில் அவசர தேவைக்காக சின்னத்தாய் என்ற பிறமத  சகோதரிக்கு   A+ இரத்தம்  இலவசமாக கொடுக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்.உடுமலை கிளையின் சார்பாக 25-08-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது..இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் **முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 25-08-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** ஸாலிஹ் நபி ** என்ற தலைப்பில் விளக்கமலித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 22-08-2016 அன்று பல்லடம் பகுதியை சார்ந்த கிறிஸ்தவ சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்

கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 23-08-2016 அன்று  பெரியதோட்டம் கிளை செயல்பாடுகளை கவனிப்பதற்க்கு கிளை பொறுப்பாளர், மாவட்ட துனை செயளாளர் அலாவுதீன்  கலந்து கொண்டு தாவா பணிகளை சிறப்பாக செய்வது சம்பந்தமாக ஆலோசனை வழங்கினார். ..அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்.உடுமலை கிளையின் சார்பாக 24-08-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது..இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் **முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம்,காங்கயம்  கிளையின் சார்பாக 24-08-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..இதில் அல் பக்ரா அத்தியாயம் 86-100 வசனங்கள் வசனங்கள் படித்து விளக்கம்மளிக்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை  கிளையின் சார்பாக 24-08-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..இதில் "ஸமூது சமுதாயம்" என்ற தலைப்பில் சகோதரர். முஹம்மது அலி ஜின்னா                          அவர்கள் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு -SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி  கிளையின் சார்பாக 24-08-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..இதில் "சைத்தானின் ஊசலாட்டம்" என்ற தலைப்பில் சகோதரர். M.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

திருக்குர் ஆனை அறிந்து கொள்ளுங்கள் நோட்டிஸ் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 23-08-2016 அன்று குர்ஆன் தீவிரவாத்ததை தூண்டுகிறது என்ற பொய்ப்பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிறமத சகோதரர்களுக்கு திருக்குர் ஆன் அன்பளிப்பு பிரதி  வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது .இதனை விளம்பரப்படுத்தும் விதமாக திருக்குர் ஆனை அறிந்துகொள்ளுங்கள் என்ற தலைப்பில் 8000 நோட்டிஸ் அச்சடிக்கப்பட்டு கிளைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் பொருள் அகற்றம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 23-08-2016 அன்று திருப்பூர் மாவட்ட மர்கஸ் மஸ்ஜிதுர்ரஹ்மானில் வைத்து முஸ்லீம் சகோதரர் ஒருவருக்கு ஏகத்துவம் குறித்து தாவா செய்து அவர் கைகளில் கட்டியிருந்த இணைவைப்பு கயிர் அகற்றப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 20-8-2016 அன்று மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேக்கரி, சலூன் கடை,சங்கம் போன்ற இடங்களிலும் மற்றும் தனித்தனி நபர்களுக்கு   வீடு வீடாக சென்று உணர்வு பேப்பர் - 15 இலவசமாக   வழங்கப்பட்டது. மற்றும்  வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள பிற மத சகோதரர்கள் வீடுகளை கண்டறிந்து 10 வீடுகளுக்கு உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கப்பட்டது...மொத்தம் இலவசமாக வழங்கப்பட்ட உணர்வு - 25..அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி  கிளையின் சார்பாக 22-08-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..இதில் "மறுமையில் திருப்தியான வாழ்க்கை" என்ற தலைப்பில் சகோதரர். M.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 23 -08-2016 அன்று சைக்கிள் கடை வீதி சொர்ணபுரிலேஅவுட் வீதி பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது..இதில் சகோதரர். சதாம் ஹுசைன் அவர்கள் ** குர்பானியின்  நோக்கம் **   என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்...அல்ஹம்துல்லாஹ்.......       

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 22 -08-2016 அன்று காயிதேமில்லத்  நகரில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது..இதில் சகோதரர். சதாம் ஹுசைன் அவர்கள் ** முஹம்மது  ரசூல்லாஹ் (ஸல்)   என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்...அல்ஹம்துல்லாஹ்.......                

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 21 -8-2016 அன்று   மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள  மக்களுக்காக குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  சகோ : ஜாகிர் அப்பாஸ் அவர்கள்  "சொர்க்கத்தின் இன்பங்கள் "" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக  21 -08-2016 அன்று மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள ராமமுர்த்தி நகர் மக்களுக்காக குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ..இதில் சகோ : ராஜா அவர்கள்  "சொர்க்கத்தின் இன்பங்கள் "" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை

 திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக 23-08-2016  ஃபஜர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் ** அல் பகரா அத்தியாயம் 63-85 வசனங்கள் ** படித்து விளக்கமளிக்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....

Friday 26 August 2016

கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பேச்சாளர்களுக்கான இரண்டு நாள் மாவட்ட தர்பியா நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் சார்பாக 15 மற்றும் 16 ஆகஸ்ட் 2016 ஆகிய தேதிகளில் சேத்துமடையில் உள்ள வெஸ்டர்ன் கேட்ஸ் வில்லாஸ் ஸில் வைத்து கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பேச்சாளர்களுக்கான இரண்டு நாள் மாவட்ட தர்பியா மாநில தலைமை காட்டி தந்த அடிப்படையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் ...

 இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் 130 பேர் கலந்து கொண்டனர்.

இத்தர்பியாவில்










ஒவ்வொரு தொழுகையும் ஒரே ஜமாஅத்தாக மட்டும் நடத்தப்பட்டது.தொழுகைக்கு பிறகு ஒத வேண்டிய துஆ சொல்லி தரப்பட்டது.முன்,பின் சுன்னத் தொழுகைகள் பேணப்பட்டது.

"வணக்க வழிபாட்டின் அவசியம்" -என்ற தலைப்பில்
 சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ் தொழுகை தான் நம்மை பண்படுத்தும் என்று  தொழுகையின் முக்கியத்துவம் குறித்து உரை நிகழ்த்தினார்.

 "நற்பண்புகள்" என்ற தலைப்பில் மாநில செயலாளர் சகோ.அப்துர் ரஹீம் அவர்கள் நம்மிடம் இருக்க வேண்டிய நற்பண்புகள் குறித்தும் தாவாப்பணிக்கு நம்மை அர்பனிக்க வேண்டும் என்பதனையும் எடுத்து சொன்ன விதம் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

"திருக்குர்ஆனை அணுகும் முறை" எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை கேள்விகளுடன் சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ் ஆரம்பித்து மிக சிறப்பான முறையில் குர்ஆன் பற்றி புதிய பயனுள்ள பல்வேறு தகவல்களை வகுப்பாக நடத்தினார்.

முதல் நாள் உணவும் , சிறிது நேர கட்டாய ஓய்வு
ம் அளிக்கப்பட்டது. அஸ்ர் தொழுகை
க்கு பின்  விளையாட்டு
 நேரம் ஒதுக்கப்பட்டது.

இரு நாட்களும் "துஆக்கள் மனனம் வகுப்பு"

மார்க்க அறிஞர்களை கொண்டு சிறு சிறு குழுக்களாக பிரித்து நடத்தப்பட்டு பலர் அன்றாடம் பயன்படும் துஆக்களை மனனம் செய்தனர்

இரவு உறக்கமும் அதனை தொடர்ந்து மறுநாள் அதிகாலை

3.30 மணியில் இருந்து 5.00
 மணி வரை
தஹஜ்ஜத் தொழுகை
 நடைபெற்றது.பின் ஃபஜர் தொழுகையும் அதன்பிறகு

திருக்குர்ஆன் ஓதுவதின் அவசியமும் அலட்சியமும் –
என்ற தலைப்பில் சகோ அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் உறையாற்றினார்கள்.

பின்பு 30 நிமிடம் குர்ஆன் ஓதுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டு அனைவரும் குர்ஆன் ஒதினர்.

இடைவேளைக்கு பிறகு

ஒழுக்கும் உயர்வு தரும்– என்ற தலைப்பில் சகோ.
கோவை.அப்துர் ரஹீம் அவர்கள் தன்னளவில் ஒவ்வொருவரும் ஒழுக்கவாதிகளாக திகழ வேண்டும் என்பதனை வலியுறுத்தி உரையாற்றினார்.

திருக்குர்ஆன் வகுப்பும்
மார்க்க அறிஞர்களால் குழுவாக பிரித்து நடத்தப்பட்டது.இவ்வகுப்பு மிகவும் மக்களால் விரும்பப்பட்ட வகுப்பாக மாறியது


தொழுகை பயிற்சியும் அதனை தொடர்ந்து தொழுகை குறித்த கேள்விகளுக்கு பதிலும் -  சகோ.ஷபீர் அஹமத் எம்.ஐ.எஸ்.ஸி வழங்கினார்

பொருளாதாரமும் சோதனையும் - என்ற தலைப்பில் ஒவ்வொரு தவ்ஹீத்வாதியும் பொருளாதார விஷயத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று
H.M,அஹமது கபீர் அவர்கள் உரையாற்றினார்

 இறுதியாக இந்த தர்பியாவில் பயின்ற பாடம் வாழ்வில் என்றென்றும் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி
"தொடரட்டும் இறையச்சம் "–என்று
குல்ஜார் நுஃமான் அவர்கள் பேசியது மக்கள் சிந்தனை சீர்படுத்தி சிந்திக்க வைத்தது.அல்ஹம்துலில்லாஹ் ..

 இத்தர்பியாவில் கலந்து கொண்ட மக்களின் பெரும்பாலானவர்களிடம் மாற்றத்தை காண முடிந்ததோடு இது போன்ற தர்பியாக்கள் தங்களுக்கு தொடர வேண்டும் என்ற கோரிக்கையும் மக்களால் வைக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...