Monday 29 August 2016

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக 28-08-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அல்பக்ரா அத்தியாயம் 137-156  வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...