Monday 29 August 2016

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்.உடுமலை கிளையின் சார்பாக 24-08-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது..இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் **முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....