Monday 29 August 2016

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம்,காங்கயம்  கிளையின் சார்பாக 24-08-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..இதில் அல் பக்ரா அத்தியாயம் 86-100 வசனங்கள் வசனங்கள் படித்து விளக்கம்மளிக்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்...