Wednesday 3 January 2018

TNTJ TIRUPUR ** மீலாதும் மவ்லீதும்** பொதுக்கூட்டம்

* 2018ம் வருட காலண்டர் விநியோகம்* - ஊத்துக்குளி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் *ஊத்துக்குளி ஆர் எஸ்* கிளையில் சார்பாக *01-01-18* அன்று  ஊத்துக்குளி ஆர் எஸ் மற்றும் டவுன் பகுதிகளில்  30 வீடுகளுக்கு சென்று குர்ஆன்,ஹதீஸ் அடங்கிய காலண்டர் இலவசமாக  விநியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-02-01-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா ஆலு இம்ரான் வசனங்கள்-161-162- படித்து விளக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

மாணவரணி மசூரா -உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-01-01-18- அன்று மாணவரணி கலந்தாலோசனை( மசூரா) நடைபெற்றது, அதில்

1- வாரம் 2 தெருமுனைப்பிரச்சாரம்
2- நோட்டீஸ் விநியோகம்
ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குழு தாவா - SV காலனி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி  கிளை தாவா குழு பெண்கள் மூலம் 07-01-2018 அன்று நடைபெறவிருக்கும்  தெருமுனைகூட்டத்திற்க்கு   கோல்டன் நகர், பகுதி மக்களுக்கு 30-12-2017 அன்று அழைப்பு வழங்கபட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

..

குழு தாவா - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி  கிளை சார்பாக 07-01-2018 அன்று நடைபெறும் தெருமுனைகூட்டத்திற்க்கு   கோல்டன் நகர், பகுதி மக்களுக்கு 31-12-2017 அன்று அழைப்பு வழங்கபட்டது,அல்ஹம்துலில்லாஹ்..

.

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 02-01-18 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் ஜின்களும் குர்ஆனும்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், GKகார்டன் கிளையின் சார்பாக  1-01-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் சூரா அல்பகரா 150 லிருந்து 155 வரைக்கும் படித்து விளக்கமளிக்கப்பட்டது, இதில் சகோ:இமாம்"இஜாஷ் அஹமது அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 02/01/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்

என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக
சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 2-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 2-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 2-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்