Tuesday 15 September 2015

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு


திருப்பூர் மாவட்டம் , காலேஜ்ரோடு  கிளையின் சார்பாக 12-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில்"குர்பானி கொடுக்க அனுமதிக்கப்பட்ட பிராணிகள்"என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலிம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


பயான் நிகழ்ச்சி - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனிகிளையின் சார்பாக 12-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம் என்ற தொடர் நிகழ்ச்சியில்"" குர்பானி  சட்டங்கள்  ""தொடரில்..."கூட்டு குர்பானி" என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


தர்பியா - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக. 12-09-2015 அன்று காலை தர்பியா நடைபெற்றது அதில் "" தனிநபர்  தாவா செய்வது எப்படி?   என்ற தலைப்பில்  பஷிர்அலி அவர்கள் பயிற்சி அளித்தார்  அதில்  தனி நபர் தாவா பணியை அதிகப்படுத்தும் நோக்கில்  மூன்று தாவா குழு அமைக்கபட்டது முதல்  குழு S.v.காலனி பகுதியிலும்,,,  இரண்டாவது குழு,  மேட்டுபாளையம் பகுதியிலும்,,,  முன்றாவது குழு,  கோல்டன் நகர் பகுதியிலும் இந்த குழுக்கள் செயல்பட அலோசனைகள் வழங்கப்பட்டன , அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - Ms நகர்


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 12-09-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனையிலிருந்து  இரத்தம் கேட்டு அனுகிய ஆறுமுகம் என்ற பிறமத சகோதருக்கு ”’இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் ”என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு” முஸ்லிம் தீவிரவாதிகள்.. ? மற்றும்” மனிதனுக்கேற்ற மார்க்கம்” புத்தகங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 12-9-15 ஜும்ஆவிற்கு பிறகு  அனுப்பர்பாளையம் கிளை  சந்திப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது,மாவட்ட நிர்வாகிகள் தலைவர் அப்துல்லாஹ்,செயலாளர் முஹம்மது ஹுசைன்,பொருளாளர் அப்துர்ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு கிளையின் தாவாபனிகளை வீரியப்படுத்த ஆலோசனைகளை வழங்கினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

இரத்ததானம் - Ms நகர்


திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளை சார்பாக 12-09-15 அன்று ராணி என்ற பிறமத சகோதரியின் கற்பப்பை அறுவை சிகிச்சைக்காக O+ இரத்தம் 1 யூனிட் திருப்பூர் குமரன் மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..

மாத வார இதழ்கள் - கோம்பைத் தோட்டம்


திருப்பூர் மாவட்டம்,கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக நம் ஜமாஅத் சார்பில் வெளியிடப்படும் மாத,வாரா இதழ்கள் 

”’தீண்குலப்பெண்மணி 50””ம்””ஏகத்துவம் 50 ”’ம்””உணர்வு 520”’ செப்டம்பர் மாதம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்...

ஆம்புலன்ஸ் சேவை - தாராபுரம்


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக செயல் பட்டு வந்த சலுகை கட்டண ஆம்புலன்ஸ் சேவை  வாகனம் சமீபத்தில் விபத்திற்குள்ளானது,இந்நிலையில் மீண்டும் நம்முடைய மாவட்டத்திற்குட்பட்ட கிளைகளில் வசூல் செய்து சரிசெய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது,அல்ஹம்துலில்லாஹ்...

""கூட்டுகுர்பானி"'மினி போஸ்டர்கள் - தாராபுரம்


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 12-09015 (சனி) அன்று கூட்டுகுர்பானி சம்பந்தமான விழிப்புணர்வு  மினி போஸ்டர்கள் 50  தாராபுரம் பகுதியில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம்


திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 12-09-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது , அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - செரங்காடு


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளையின் சார்பாக 12-09-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ”’இறைத்தூதர்( ஈசா அலை) அவர்கள்”’ சம்பந்தமான வசனங்கள் வாசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு


திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு  கிளையின் சார்பாக 12-09-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"காதுகள் வரை வியர்வையில்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு


திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு  கிளையின் சார்பாக 11-09-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "வலது கையில் ஏடுகளுடன்"என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - உடுமலை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 12-09-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ”’தங்குமிடமும் ஒப்படைக்கப்படும் இடமும் ””என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக 12-09-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "" சொர்க்கத்திற்குறியவர்கள் யார்? என்ற தொடரில்"சொர்க்கத்தில் கடும் குளிர் கிடையாது "" என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - தாராபுரம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 12-09-15  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"இறைவனின் கட்டளை என்றால் உடனே நிறைவேற்றியவர்கள் இப்ராஹிம் நபியவர்கள்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான்அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

குர்ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம்

திருப்பூர் மாவட்டம், கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 12-09-15  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"படிப்பினை தரும் பொதுமறை" என்றதொடரில்
" அல்லாஹ்வின் அருட்கொடைகளை புறக்கனித்தோர் ''  என்ற தலைப்பில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

பெண்கள் பயான் - கோல்டன் டவர்


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 07-09-2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரர் .முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ””ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்  ””என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர்


திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 08-09-2015 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது இதில் சகோதரர் .முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ”’தொழுகையில் விரலசைக்கலாமா”’ என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்..

BLUE CROSS ஐ கண்டித்து போஸ்டர் போஸ்டர் - பெரியகடைவீதி


திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி கிளை சார்பாக 11-09-2015 அன்று BLUE CROSS ஐ கண்டிக்கும் போஸ்டர் 20 ஒட்டப்பட்டது.,அல்ஹம்துலில்லாஹ்…


தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 11-09-2015 அன்று ”புகையிலை ஒழிப்பு முகாம்”குறித்து பூத்தார் தியேட்டர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில்”’புகையிலை ஒழிப்பு முகாம் ஏன்? ”’ என்ற தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


பயான் நிகழ்ச்சி - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம்,S.v.காலனி கிளையின் சார்பாக11-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு"" நபிமொழியை நாம் அறிவோம் என்ற நிகழ்ச்சியில்"" குர்பானி  சட்டங்கள்  ""தொடரில்..."குர்பானி கொடுக்க கூடியவர் மட்டும் தான் நகம் முடிகளை வெட்டக்கூடாது"என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு  கிளையின் சார்பாக11-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் தொடர் நிகழ்ச்சியில்"குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவைகள்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம்அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


பிறமத தாவா - கோம்பைத்தோட்டம்


திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 11-09-2015 அன்று பாரதி என்கிற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து ””மனிதனுகேற்ற மார்க்கம்”,இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், மாமனிதர் நபிகள் நாயகம்”’ ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவ உதவி - செரங்காடு


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக11-09-2015 அன்று ஜும்ஆ வசூல் ரூபாய் 2200 மருத்துவ உதவியாக அஜீஸ் என்ற சகோதரருக்கு வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - S.v.காலனி

திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக10-09-2015 அன்று இரத்தம் கேட்டு அணுகிய பிறமத சகோதரிக்கு "" மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் "" புத்தகம் வழங்கி  இஸ்லாம் குறித்து  தாவா செய்யபட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

இரத்ததானம் - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம்,S.v.காலனி கிளை சார்பாக. 10-09-2015 அன்று  ரேவதி மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட  : சந்திரா  என்ற சகோதரிக்கு "" கர்பப்பை அறுவை சிகிச்சைக்காக  B + பாஸிட்டிவ் இரத்தம் இலவசமாக வழங்கபட்டது, அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - Ms நகர்


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 11-09-15 அன்று  திருப்பூர் ரேவதி மருத்துவமனையிலிருந்து  இரத்தம் கேட்டு அனுகிய பிறமத  சகோதரிகளுக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் "முஸ்லிம் தீவிரவாதிகள்...?", ”மனிதனுக்கேற்ற மார்க்கம்”ஆகிய  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

இரத்ததானம் - Ms நகர்


திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளை சார்பாக 11-09-15 அன்று காளியப்பன் என்ற பிறமத சகோதரரின் மூட்டு அறுவை சிகிச்சைக்காக B - negative இரத்தம் 1 யூனிட் திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

மருத்துவ உதவி - ,உடுமலை


திருப்பூர்மாவட்டம்,உடுமலைகிளை சார்பாக11-09-2015 அன்று ஒரு சகோதரருக்கு மருத்துவ உதவி ரூ,1000-வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம்,  S.v.காலனி கிளையின் சார்பாக 11-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "" சொர்க்கத்திற்குறியவர்கள் யார்? ”” என்ற தொடரில்"சொர்க்கத்தில்  வெயில் கிடையாது ”’ என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம்


திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளையின் சார்பாக  11-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்”மன்னிப்பு கோருதல்”” என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்…


"" சூரத்துல் பாத்திஹாவின் விளக்கம்"" குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக  11-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"" சூரத்துல் பாத்திஹாவின் விளக்கம்""  என்ற தலைப்பில் சகோ.அபூபக்கர் ஸித்திக் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - தாராபுரம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  11-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"இப்ராஹீம் நபியவர்கள் சத்தியத்தை சொன்னதால் அவர்கள் நெருப்பில் வீசப்பட்டார்கள்"  என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

" ஷைத்தானின் சூழ்ச்சி '' குர்ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம்

திருப்பூர் மாவட்டம், கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 11-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"படிப்பினை தரும் பொதுமறை" என்ற தொடரில்
" ஷைத்தானின் சூழ்ச்சி ''  என்ற தலைப்பில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

மருத்துவ உதவி - தாராபுரம்


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக,10-09-15 வியாழன் அன்று தாராபுரம் சுல்தானிய பகுதியைச் சேர்ந்த மஹபூப்பாஷா அவர்கள் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு மருத்துவ உதவியாக ரூ 2,240 வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

" குர்பானியின் சட்டங்கள் "தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர்


திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளையின் சார்பாக10-09-2015அன்று  கொள்ளுக்காடு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில்" குர்பானியின் சட்டங்கள் "என்ற தலைப்பில் சகோ.அபூபக்ர் சித்திக் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


"இறையச்சமே செயல்களுக்கு அடிப்படை"தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 09-09-2015அன்று ஸ்டேட் பாங்க் காலனி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் அருகில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் "இறையச்சமே செயல்களுக்கு அடிப்படை" என்ற தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


வாழ்வாதார உதவி - உடுமலை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலைகிளை சார்பாக ஒரு சகோதரருக்கு ரூ,2000, வாழ்வாதார உதவியாக  வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்..

“குர்ஆன் ஹதீஸ்” பயிற்சி வகுப்பு - உடுமலை


திருப்பூர்மாவட்டம் ,உடுமலைகிளையில் 09-09-15 அன்று பெண்களுக்கான “குர்ஆன் ஹதீஸ்” வகுப்புகள் நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்..

"தியாகத்தின் மறுபெயர் இப்ராஹீம் நபி"பயான் நிகழ்ச்சி - Ms நகர்


திருப்பூர் மாவட்டம், Ms நகர்  கிளையின் சார்பாக 10-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற அடிப்படையில் "தியாகத்தின் மறுபெயர் இப்ராஹீம் நபி" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


"கடன் வாங்கி குர்பானி கொடுக்க கூடாது" பயான் நிகழ்ச்சி - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம்,S.v.காலனி கிளையின் சார்பாக 10-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  "" நபிமொழியை நாம் அறிவோம் என்ற நிகழ்ச்சியில்"" குர்பானி  சட்டங்கள்  ""தொடரில்..."கடன் வாங்கி குர்பானி கொடுக்க கூடாது" என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


"கடன் வாங்கி குர்பானி கொடுக்கலாமா?" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 10-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  சிந்திக்க சில நொடிகள்  தொடர் நிகழ்ச்சியில் "கடன் வாங்கி குர்பானி கொடுக்கலாமா?" என்ற தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

"இப்ராஹீம் நபி உலகமக்களுக்கெல்லாம் தலைவர்" பயான் நிகழ்ச்சி - Ms நகர்


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளையின் சார்பாக அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல்  தொடர் நிகழ்ச்சியில் "இப்ராஹீம் நபி உலகமக்களுக்கெல்லாம் தலைவர்" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


""வலக்கரத்தில் ஏடுகள்"” குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு


திருப்பூர் மாவட்டம்,காலேஜ் ரோடு கிளையின் சார்பாக 10-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ""வலக்கரத்தில் ஏடுகள்"”என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


"சொர்க்கவாசிகளின் முகங்கள் வெண்மையாக இருக்கும்” குர்ஆன் வகுப்பு - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம்,S.v.காலனி கிளையின் சார்பாக 10-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்   "" சொர்க்கத்திற்குறியவர்கள் யார்?    என்ற தொடரில்"சொர்க்கவாசிகளின் முகங்கள் வெண்மையாக இருக்கும்”என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி   அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


"உயிர்களை கைப்பற்றும் வானவர்கள்"குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 10-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "உயிர்களை கைப்பற்றும் வானவர்கள்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


"மன்னிப்பு கோருதல்"குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம்


திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம்  கிளையின் சார்பாக 10-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "மன்னிப்பு கோருதல்" என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்…


"இப்ராஹீம் நபியின் சகிப்புத்தன்மை"குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளையின் சார்பாக 10-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "இப்ராஹீம் நபியின் சகிப்புத்தன்மை" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான்அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - தாராபுரம்


திருப்பூர் மாவட்டம், தாராபுரம்கிளையின் சார்பாக 10-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "இப்ராஹீம் நபியவர்களின் கேள்விகள் அறிவுப்பூர்வமாக இருக்கும்" என்ற தலைப்பில் சகோ.முகமது சுலைமான்அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…