Tuesday 15 September 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 12-09-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ”’தங்குமிடமும் ஒப்படைக்கப்படும் இடமும் ””என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…