Tuesday 15 September 2015

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 11-09-2015 அன்று ”புகையிலை ஒழிப்பு முகாம்”குறித்து பூத்தார் தியேட்டர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில்”’புகையிலை ஒழிப்பு முகாம் ஏன்? ”’ என்ற தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…