Tuesday 15 September 2015

பிறமத தாவா - S.v.காலனி

திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக10-09-2015 அன்று இரத்தம் கேட்டு அணுகிய பிறமத சகோதரிக்கு "" மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் "" புத்தகம் வழங்கி  இஸ்லாம் குறித்து  தாவா செய்யபட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...