Tuesday 15 September 2015

அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 12-9-15 ஜும்ஆவிற்கு பிறகு  அனுப்பர்பாளையம் கிளை  சந்திப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது,மாவட்ட நிர்வாகிகள் தலைவர் அப்துல்லாஹ்,செயலாளர் முஹம்மது ஹுசைன்,பொருளாளர் அப்துர்ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு கிளையின் தாவாபனிகளை வீரியப்படுத்த ஆலோசனைகளை வழங்கினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...