Tuesday 15 September 2015

பிறமத தாவா - Ms நகர்


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 12-09-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனையிலிருந்து  இரத்தம் கேட்டு அனுகிய ஆறுமுகம் என்ற பிறமத சகோதருக்கு ”’இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் ”என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு” முஸ்லிம் தீவிரவாதிகள்.. ? மற்றும்” மனிதனுக்கேற்ற மார்க்கம்” புத்தகங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...