Tuesday 15 September 2015

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு  கிளையின் சார்பாக11-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் தொடர் நிகழ்ச்சியில்"குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவைகள்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம்அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…