Tuesday 15 September 2015

"இறையச்சமே செயல்களுக்கு அடிப்படை"தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 09-09-2015அன்று ஸ்டேட் பாங்க் காலனி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் அருகில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் "இறையச்சமே செயல்களுக்கு அடிப்படை" என்ற தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…