Tuesday 15 September 2015

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு


திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு  கிளையின் சார்பாக 11-09-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "வலது கையில் ஏடுகளுடன்"என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்