Tuesday 15 September 2015

பிறமத தாவா - கோம்பைத்தோட்டம்


திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 11-09-2015 அன்று பாரதி என்கிற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து ””மனிதனுகேற்ற மார்க்கம்”,இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், மாமனிதர் நபிகள் நாயகம்”’ ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்