Tuesday 15 September 2015

"உயிர்களை கைப்பற்றும் வானவர்கள்"குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 10-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "உயிர்களை கைப்பற்றும் வானவர்கள்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…