Tuesday 15 September 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  11-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"இப்ராஹீம் நபியவர்கள் சத்தியத்தை சொன்னதால் அவர்கள் நெருப்பில் வீசப்பட்டார்கள்"  என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…