Tuesday 15 September 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர்


திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 08-09-2015 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது இதில் சகோதரர் .முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ”’தொழுகையில் விரலசைக்கலாமா”’ என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்..