Tuesday 15 September 2015

"சொர்க்கவாசிகளின் முகங்கள் வெண்மையாக இருக்கும்” குர்ஆன் வகுப்பு - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம்,S.v.காலனி கிளையின் சார்பாக 10-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்   "" சொர்க்கத்திற்குறியவர்கள் யார்?    என்ற தொடரில்"சொர்க்கவாசிகளின் முகங்கள் வெண்மையாக இருக்கும்”என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி   அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…