Tuesday 15 September 2015

"கடன் வாங்கி குர்பானி கொடுக்க கூடாது" பயான் நிகழ்ச்சி - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம்,S.v.காலனி கிளையின் சார்பாக 10-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  "" நபிமொழியை நாம் அறிவோம் என்ற நிகழ்ச்சியில்"" குர்பானி  சட்டங்கள்  ""தொடரில்..."கடன் வாங்கி குர்பானி கொடுக்க கூடாது" என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்