Monday 22 January 2018

மெகா போன் பிரசாரம் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  20-1-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு  நெய்க்காரன் தோட்டம் பகுதியில் மெகா போன் பிரசாரம் நடைபெற்றது. இதில் சகோ. பீஜே அவர்கள் உறையாற்றிய " தலாக் சட்டமே பெண்களுக்கு பாதுகாப்பு " என்ற பயான்  ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 20-1-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபிமொழி    " என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம்  அவர்கள் " விருந்துகளில் மிகவும் கெட்டது " என்ற தலைப்பில்   உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

கிளை சந்திப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சந்திப்பு   *மாவட்ட தலைவர்: அப்துர் ரஹ்மான் *  நிர்வாகம் சம்பந்தமான ஆலோசனை மற்றும் தாவா பனிகளை மேம்பாடு செய்தல் குறித்து ஆலோசனை வழங்கினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், RP நகர் கிளையின் சார்பாக 20-01-2018  இன்று  மாலதி (ஆசிரியை) என்ற மாற்று மத சகோதரிக்கு  தாவா செய்யப்பட்டு திருக்குர்ஆன் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 20-1-2018 அன்று லுஹர்   தொழுகைக்குப் பிறகு குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 20/01/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்

என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் 
தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,
(  அல்ஹம்துலில்லாஹ்)

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம் , R.P. நகர் கிளையின் சார்பாக 20-01-2018 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.

வசனம்- 4:39 & 40),அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  20-1-2018 அன்று கரும்பலகையில் எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 19-1-2018  அன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு இந்த வார உணர்வு பேப்பர் - 15 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

" பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான முக்கிய வினாக்களின் தொகுப்பு புத்தகம் - DTP ஜெராக்ஸ்


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை  மாணவரணியின் சார்பாக 20-1-2018 அன்று " பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான முக்கிய வினாக்களின் தொகுப்பு புத்தகம்  மாணவ, மாணவிகளுக்கு  இலவசமாக வழங்கப்படும் என்பதை மக்களுக்கு அறிவிக்கும் வண்ணம் DTP தயார் செய்து வடுகன்காளிபாளையம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களான

குறுக்கப்பாளையம்,கோதபாளையம்,செம்மாண்டம்பாளையம்,புத்தூர் மற்றும் சோமனூர் ஆகிய பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில்   ஒட்டப்பட்டது.( DTP - 50 )
 அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 20-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-20-01-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அன்னிஸா வசனம் -12- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 20-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  ,

அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 20-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 20-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,  2:168to172. ஆகிய வசனங்கள்  வாசிக்கபட்டது , அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /19/01/2018/ அன்று  உணர்வு வார இதழ்

25 nos விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,  R.P. நகர் கிளையின் சார்பாக 19-01-2018 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.வசனம்- 4:4),அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-19-01-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா அன்னிஸா வசனங்கள்-11- படித்து

விளக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு ,கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 19-01-18- அன்று உணர்வு சுவரொட்டிகள்-20- மற்றும் கண்டன ஆர்பாட்ட போஸ்டர்  ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக /18/01/2018 அன்று குமரன் காலனி பகுதியில்  19/01/2018 அன்று நடைபெறஉள்ள கண்டன ஆர்பாட்ட போஸ்டர் 20 ஒட்டப்பட்டுள்ளது.  அல்ஹம்துலில்லாஹ்.

கண்டண ஆர்பட்டம் போஸ்டர் மற்றும் உணர்வு வார இதழ் போஸ்டர் - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளை சார்பாக 19.1.2018 அன்று நடைபெற்ற உள்ள கண்டண ஆர்பட்டம் போஸ்டர் மற்றும் உணர்வு வார இதழ் போஸ்டர் காதர்பேட்டை கிளையின் சார்பில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஒட்டப்பட்டது அல்ஹம்துல்லாஹ்




கண்டன ஆர்ப்பாட்டம் வாகன பிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 19/01/2018 அன்று காலை கோம்பைத்தோட்டம் பகுதியில் "கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு" வாகன பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..!

தெருமுனைபிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் சார்பாக (18-01-2018) knp காலனி பகுதியில்  சகோதரர்- சேக் பரித் அவர்கள் தலாக் சட்டம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்து லில்லாஹ்.!

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 19/01/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்

என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக
சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 19-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 19-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,  2:163.164.165.166.167.                                 ஆகிய வசனங்கள்  வாசிக்கபட்டது, அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்ப்பாட்டம் சம்பந்தமான போஸ்டர் - ஊத்துக்குளி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,ஊத்துக்குளி ஆர் எஸ் கிளையின் சார்பாக /17/01/2018/ அன்று 19/01/18/ அன்று திருப்பூரில்  நடை பெற இருக்கும்  கண்டன ஆர்ப்பாட்டம் சம்பந்தமான  போஸ்டர்  மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் பார்வைக்கு ஒட்டப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக ஞாயிற்றுக்கிழமை (15.01.2018)அன்று அஸர்க்கு பிறகு தெருமுனை பிரசாரம் தேவாரயம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. உரை : சகோ. சிராஜ்,தலைப்பு : மது சம்பந்தமாக ,      அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் - மடத்துக்குளம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , மடத்துக்குளம் கிளையின் சார்பாக 18.01.2017 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக 19.01.18 நாளை நடக்கவிற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் 25 இடங்களில் ஒட்டப்பட்டது.

      அல்ஹம்துலில்லாஹ்.


கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் மற்றும் கரும்பலகை தாவா - அவினாசி கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை யின் சார்பாக 16.01.2018 அன்று (19.01.18) நடக்கவிற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக கரும்பலகையில் எழுதப்பட்டது.       அல்ஹம்துலில்லாஹ்.

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை யின் சார்பாக 18.01.2017 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக 19.01.18 நாளை நடக்கவிற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் 20 இடங்களில் ஒட்டப்பட்டது.      அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 18-01-2018 அன்று உணர்வு போஸ்டர் 15 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

 திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பில் 18:1;18 வியாழனன்று இரவு 8:00மணிக்கு தெருமுனைபிரச்சாரம்மூன்று இடங்களில் நடைபெற்றது. இதில்  கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு கொடுக்கும் விதமாக உரை நிகழ்த்தப்பட்டது. உரைசகோ:ஷேக்பரீத் ,இடம்:பாத்தீமாநகர் சாதிக்பாஷா நகர்பகுதியில் 2 வீதிகள்.அல்ஹம்துலில்லாஹ்


கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் மற்றும் கரும்பலகை தாவா - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 16/1/18 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக 19/1/17 அன்று நடைபெறயிருக்கும் கண்டன ஆர்பாட்டம் போஸ்டர் 20 இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.






கண்டன ஆர்ப்பாட்டம் கரும்பலகை தாவா - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 17-01-2018 அன்று போர்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் விபரங்கள் பற்றி எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


 TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 17-01-2018 அன்று இரவு 8:45 மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் 19-01-2018 அன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் 30 மக்கள் கூடும் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.