Monday 22 January 2018

பிறமத தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், RP நகர் கிளையின் சார்பாக 20-01-2018  இன்று  மாலதி (ஆசிரியை) என்ற மாற்று மத சகோதரிக்கு  தாவா செய்யப்பட்டு திருக்குர்ஆன் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்