Wednesday 10 September 2014

காலேஜ் ரோடு கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 08.09.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது பிலால் அவர்கள் மனித நேயம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 09.09.14  அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் இறைத்தூதர்கள் அனைவரும் ஆண்களே எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

புதிய மக்தப் மதரஸா துவக்க நிகழ்ச்சி - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 05.09.14 அன்று கிளை நிர்வாகிகளின் தலைமையில் புதிய மக்தப் மதரஸா துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

ரூ.1650 வாழ்வாதார உதவி - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 05.09.14 அன்று ஆதரவு இல்லாத ஏழைச் சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூ.1650 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மருத்துவ உதவி ரூ.1550 - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 22.08.14 அன்று இதய நோயால் பாதிக்கப்பட்ட நபருக்காக மருத்துவ உதவி ரூ.1550 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

இரு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் -ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி. நகர் கிளை சார்பாக கடந்த 08.09.14 அன்று 2 (இரண்டு) இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. அன்சர்கான் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

பிற மத சகோதரருக்கு தாஃவா - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 06.09.14 அன்று பிற மத சகோதர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தாஃவா செய்யப்பட்டது. மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் அவருக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் தாஃவா குழு ஆலோசனைக் கூட்டம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 08.09.14  அன்று பெண்கள் தாஃவா குழு சார்பாக வருங்கால தாஃவா குறித்து ஆலோசனை செய்யப்பட்டது .அல்ஹ்மதுலில்லாஹ்....

புதிய மக்தப் மதரஸா துவக்க நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 07.09.14 ஞாயிற்றுக் கிழமை  அன்று மாலை மக்ரிபிற்க்குப் பின்  பல்லடம் ரோடு ரம்யா கார்டன் பகுதியில் சிறுவர் சிருமியர்களுக்கான புதிய மக்தப் மதரஸா துவங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் முதலாவதாக சகோ. அன்சர்கான் அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து மாநிலப் பொருளாளர் சகோ. M.I.சுலைமான் அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 


இந்நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்....

சூனியம் தொடர்பாக 15 போஸ்டர்கள் - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம் கிளை சார்பாக கடந்த 04.09.14 அன்று சூனியம் தொடர்பாக சவால் விடும் போஸ்டர் மொத்தம் 15 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

பேச்சாளர் பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 07.09.14 ஞாயிற்றுக் கிழமை  அன்று காலை மாணவர்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில்  20 மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். இதில், சகோ.அன்சர்கான் பயிற்சியளித்தார் . அல்ஹம்துலில்லாஹ்....

மங்கலம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்..

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06.09.14  அன்று மாலை 7 மணி முதல் 8 மணி வரை தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. அன்சர்கான் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 05.09.14  அன்று மாலை 5 மணியளவில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (சூனியம் பற்றிய நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் 20 க்கும் மேற்ப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் மாநில துணைத் தலைவர் சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் விளக்கம் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்ப்பட்ட பெண்களும் 100 க்கும் மேற்பட்ட ஆண்களும் கலந்து கொண்டனர். இதில் இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்கள் மற்றும் சிடிக்களும் விற்பனை செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்....

பள்ளிவாசல் இடத்திற்காக ரூ.3200 -மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 05.09.14  அன்று நல்லூர் கிளை பள்ளிவாசல் இடத்திற்காக ரூ.3200 ஜூம்ஆ வசூல் செய்யப்பட்டு நல்லூர் கிளை நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..