Wednesday 10 September 2014

பிற மத சகோதரருக்கு தாஃவா - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 06.09.14 அன்று பிற மத சகோதர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தாஃவா செய்யப்பட்டது. மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் அவருக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...