Wednesday 10 September 2014

புதிய மக்தப் மதரஸா துவக்க நிகழ்ச்சி - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 05.09.14 அன்று கிளை நிர்வாகிகளின் தலைமையில் புதிய மக்தப் மதரஸா துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...