Wednesday 10 September 2014

புதிய மக்தப் மதரஸா துவக்க நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 07.09.14 ஞாயிற்றுக் கிழமை  அன்று மாலை மக்ரிபிற்க்குப் பின்  பல்லடம் ரோடு ரம்யா கார்டன் பகுதியில் சிறுவர் சிருமியர்களுக்கான புதிய மக்தப் மதரஸா துவங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் முதலாவதாக சகோ. அன்சர்கான் அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து மாநிலப் பொருளாளர் சகோ. M.I.சுலைமான் அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 


இந்நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்....