Tuesday 3 July 2018

போஸ்டர் தாவா கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்


கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 30/06/2018 அன்று இரவு போஸ்டர்  தாவா செய்யப்பட்டது.

திருக்குர்ஆன் இலவசம் எனும் லேம்ப் போஸ்டர் பல்லடம் ரோடு, பழைய பேருந்து நிலையம், தாராபுரம் ரோடு, மங்கலம் ரோடு, யுனிவர்சல் தியேட்டர் ரோடு, யுனியன் மில் ரோடு மற்றும் கோம்பைத்தோட்டம் பகுதிகளில்  ஒட்டப்பட்டது.

குர்ஆன் வகுப்பு உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை மர்கஸில்
03-07-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

 சூரா அல்அன்ஆம்  வசனங்கள் 147-150 படித்து விளக்கம்  வழங்ககப்பட்டது.

அறிவும் அமலும் காதர்பேட்டை கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 3-7-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சி
நடைபெற்றது.

அதில்   அடக்கம்செய்வதைத் தாமதப்படுத்துதல் என்ற தலைப்பில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் இருந்து சகோ-இக்ரம் அவர்கள் விளக்கம் தந்தார்கள்.

குர்ஆன் வகுப்பு -அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை மர்கஸில் 3/7/2018 அன்று பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

இதில் அத்தியாயம், 33 வசனம் 31முதல் 37வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை மர்கஸில் 03/07/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

அதில்  சூரா  ஹிஜ்ர்  (15)  வசனம் 16 லிருந்து 46 வரை ஓதி தமிழாக்கம் விளக்கப்பட்டது.

பிற மத தாவா -யாசின் பாபு நகர் கிளை



தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை மர்கஸிக்கு 
2:7:18 அன்று  வந்த பிற மத சகோதரருக்கு இஸ்லாம் குறித்தும் ஓர் இறைக்கொள்கை குறித்தும் விளக்கம் வழங்கப்பட்டது.

அவரிடமிருந்த இணை வைப்பு கயிறுகள் அகற்றப்பட்டது

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை மரகஸில் 3/7/2018 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது

 இதில் வஸீலா என்றால் என்ன? எனும் தலைப்பில் திருமறை குர்ஆன் தமிழாக்கத்திலிருந்து விளக்கம் வழங்கப்பட்டது.

தினம் ஒரு நபிவழி - காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 2:7:18 திங்கள் மஃரிப் தொழுகைக்குப்பின் தினம் ஒரு நபிவழி எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. 


இதில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள்  உரையாற்றினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்

"சகோதரத்துவம்" -காலேஜ்ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 2:7:18 திங்கள் இரவு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள்  "சகோதரத்துவம்" எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை மர்கஸில் 3/7/2018 அன்று பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

இதில் அத்தியாயம், 33 வசனம் 31முதல் 37வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.