Showing posts with label செரங்காடு. Show all posts
Showing posts with label செரங்காடு. Show all posts
Wednesday, 19 December 2018
Friday, 2 November 2018
மதரஸா மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி: _செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக இன்ஷாஅல்லாஹ் நடைபெறவிருக்கின்ற திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு மதரஸா மாணவ,மாணவிகளுக்கு ஆர்வமூட்டும் விதமாக வருகை மற்றும் நன்றாக ஓதுதல், மனனம் செய்தல் அடிப்படையில் 02/11/2018- அன்று பரிசுகள் வழங்கப்பட்டன.
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
Monday, 10 September 2018
Saturday, 25 August 2018
செரங்காடு* கிளை ஹஜ் பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *செரங்காடு* கிளையின் சார்பாக 22/08/2018 தவ்ஹீத் பள்ளி அருகில் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது மேலும் சகோ அப்துல்லா அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகமும் படிப்பினை யும் என்கிற தலைப்பில் உரை நிகழ்தினார் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் [அல்ஹம்துலில்லாஹ் ]
Tuesday, 31 July 2018
Monday, 23 July 2018
Thursday, 19 July 2018
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டசகோதரர் சரத்குமார் - முஹம்மது நியாஸ் ஆக- செரங்காடு கிளை

இஸ்லாமிய மார்க்கத்தை அறிய ஆவலாக உள்ளதாக கோரிக்கை வைத்ததை ஏற்று 17/07/2018- அன்று TNTJ சார்பில் நடத்தப்படும் அல்ஹிதாயா இஸ்லாமிய அழைப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அல்ஹம்துலில்லாஹ்
Monday, 9 July 2018
கிளைசந்திப்பு -செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
செரங்காடு கிளையில் 8-7-18 அன்று பஜ்ர்தொழுகைக்கு பிறகு கிளைசந்திப்பு நடைபெற்றது ...
அதில் கிளையின் தாவாபணிகளை அதிகபடுத்தவும்...
மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு பணிகளை வீரியமாக செய்யவும்...
மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டது ....
அல்ஹம்துலில்லாஹ்..
செரங்காடு கிளையில் 8-7-18 அன்று பஜ்ர்தொழுகைக்கு பிறகு கிளைசந்திப்பு நடைபெற்றது ...
அதில் கிளையின் தாவாபணிகளை அதிகபடுத்தவும்...
மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு பணிகளை வீரியமாக செய்யவும்...
மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டது ....
அல்ஹம்துலில்லாஹ்..
Sunday, 8 July 2018
குர்ஆன் வகுப்பு செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை மர்கஸில் 07/07/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
அதில் சூரா நஹ்ல் வசனம் (16: 14 லிருந்து 23 வரை ஓதி தமிழாக்கம் விளக்கப்பட்டது.
அதில் சூரா நஹ்ல் வசனம் (16: 14 லிருந்து 23 வரை ஓதி தமிழாக்கம் விளக்கப்பட்டது.
குர்ஆன் வகுப்பு -செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை மர்கஸில் 06/07/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
அதில் சூரா நஹ்ல் வசனம் (16: 1 லிருந்து 13 வரை ஓதி தமிழாக்கம் விளக்கப்பட்டது.
அதில் சூரா நஹ்ல் வசனம் (16: 1 லிருந்து 13 வரை ஓதி தமிழாக்கம் விளக்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)