Monday 9 July 2018

தெருமுனைப் பிரச்சாரம் -செரங்காடு கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக 08/07/2018 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு  மாலை05:00 மணிக்கு குன்னங்கால்காடு பகுதியில் *தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

அதில்  சகோ ஷிஹாப்தீன் அவர்கள் சமூகத்தீமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.