Monday 9 July 2018

பெண்கள் பயான் -வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 8-7-2018 அன்று மாலை 5  மணியளவில்    கடைவீதி பகுதியில் உள்ள வீட்டில்  பெண்கள் பயான் நடைபெற்றது 

இதில் சகோதரி. சுமையா அவர்கள் " இறையச்சம் தொடரட்டும் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்