Monday 9 July 2018

தெருமுனை பிரச்சாரம் - M.S. நகர்



தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை யில் 08-07-2018 அன்று ms நகர் கிளை சார்பாக அஸர் தொழுகைக்கு பிறகு

மதுவிற்கு எதிராகவும், புகையிலைக்பகு எதிராகவும் இரண்டு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது


சகோ அப்துர்ரஹ்மான் misc அவர்கள் உரையாற்றினார்

அல்ஹம்துலில்லாஹ்