Wednesday 26 July 2017

பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 16-07-2017 அன்று மாலை 4:45 மணி முதல் 5:30 வரை பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ரஹ்மத் அவர்கள் "நாவடக்கம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

பெண்களுக்கான மதரஸா - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 16-07-2017 அன்று மதியம் 3 மணி முதல் 4:45 வரை பெண்களுக்கான மதரஸா நடைபெற்றது. சகோதரி ரஹ்மத் அவர்கள் பாடம் நடத்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ் விற்பனை - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  16-7-2017 அன்று இந்த வார உணர்வு பேப்பர் மாற்றுமத சகோதரர்கள் வீடுகளுக்கு - 10 சலூன் கடை, சங்கம் , பேக்கரி மற்றும்  மாற்றுக் கொள்கையுடைய முஸ்லீம் சகோதரர்களின் வீடுகளுக்கு - 15 என மொத்தம் -  25 உணர்வு இதழ்   இலவசமாக விநியோகம்செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா நிகழ்ச்சி - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளை சார்பாக 16-07-2017 அன்று            ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.    தலைப்பு.எது நபிவழி  , உரை.ராஜா   ,அல்ஹம்துலில்லாஹ்                                            

நபிவழி திருமணம் - தாராபுரம் கிளை,வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 16/7/17 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் ஆசிக் என்ற சகோதரர்க்கு நபிவழியில் திருமணம் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.


 2.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  16-7-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் நபி வழியில் திருமணம் நடைபெற்றது. இதில் சகோ.  அப்துர் ரஹ்மான் அவர்கள் " திருமணம் " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
 

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,



அலங்கியம் கிளை சார்பாகா16:7:2017அன்று அஷர் தொழுகைக்கு பிறகு தெரு முனைபிரச்சாரம்  நடைபெற்றது
தலைப்பு:என்னை கவர்ந்த எகத்துவம்
உரை:அபூபக்கர் சஆதி

அவர்கள் பேசிய உரை 

ஒலிபரப்பு செய்யபட்டது
*அல்ஹம்துலில்லாஹ்                        

2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,
 அலங்கியம் கிளை சார்பாகா16:7:2017அன்று மஃரிபுதொழுகைக்கு பிறகு தெரு முனைபிரச்சாரம்  நடைபெற்றது
தலைப்பு:நரகத்தில் தள்ளும் பித்அத்
உரை:PJ அவர்கள்
 பேசிய உரை 
ஒலிபரப்பு செய்யபட்டது
*அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாஃவா - அலங்கியம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாக 16:7:2017 அன்று  சிவா என்ற மாற்று மத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாஃவா செய்யப்பட்டு முஸ்லீம் தீவிரவாதம்என்ற புத்தம் வழங்கப்பட்டது

*அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 16/7/17 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது. 

உரை: ஷபியுல்லா(திருப்பூர்)
தலைப்பு: நபி வழி திருமணம்
அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 16/7/17 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. 

உரை: ஷபியுல்லா(திருப்பூர்)
தலைப்பு: தியாகம்
அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் நிகழ்ச்சி - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்  வெங்கடேஸ்வரா  நகர்கிளை  சார்பாக 16/7/17 ஞாயிறு மாலை 5.30 க்கு நடைபெற்றது  அல்ஹம்துலில்லாஹ்

 தலைப்பு :"வரதட்சணையும் பெண்சிசு கொலையும்."

உரை சகோதரி.   சுலைஹா  

இடம். மதரஸத்துத்  தக்வா

பெண்கள் ஆலிமா ஒருவருட வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 16/07/17 அன்று மாலை பெண்கள் ஆலிமா ஒருவருட வகுப்பு ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகள் என்ற தலைப்பில் சகோதரர் அப்துந் நாசர் மேலாண்மை குழு தலைவர் உரைநிகழ்த்தினார் ,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை விளம்பரம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  16-7-2017 அன்று உணர்வு வார இதழை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வண்ணம்   முதற்கட்டமாக வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் உணர்வு வார இதழ் விற்பனைக்காக கிளையில் இருந்து  கொடுக்கப்பட்டுள்ளது . 
அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாத்தை ஏற்றவர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 16/07/17 அன்று மாற்றுமத சகோதரர் தூய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் ,அல்ஹம்துலில்லாஹ்



பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 16/07/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் நபி ஸல் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

ஒரு வருட ஆலிமா மகளிர் கல்லூரி ஆரம்பம் - மங்கலம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 16/07/17 அன்று ஒரு வருட ஆலிமா வகுப்பு ஆரம்பம் செய்யப்பட்டது, இதில் சிறப்புரை சகோ -அப்துந் நாசர் (மேலாண்மை குழு தலைவர்) அவர்கள் உரைநிகழ்த்தினார்,அலஹம்துலில்லாஹ்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 16/07/17 அன்று மக்தப் மதரஸா பெற்றோர் சந்திப்புகள் நடைபெற்றது இதில் சகோ அப்துந் நாசர் ( மேலாண்மை குழு தலைவர் )உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்


பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 15-07-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் குடும்பத்தை பேனுதல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 15-07-2017 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு  அறிவும் அமலும் பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ-இம்ரான்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

பெண்கள் பயான் நிகழ்ச்சி - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 14-07-2017 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் இறையச்சம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும், அமலும் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாசார்பாக  16-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும், அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சிக்கந்தர் அவர்கள் " தொழக்கூடாத நேரங்கள் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாசார்பாக  16-7-2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. சேக் பரீத் அவர்கள் " ஓரிறைக் கொள்கை " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக14-7-2017 அன்று ஜும்ஆ விற்கு பிறகு  உணர்வு பேப்பர்  - 15 விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவமனை தாவா - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், MS நகர்கிளையின் சார்பாக 15-7-2017 அன்று   மாற்று மத சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற நூல் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை மர்கஸில் 16-07-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும்இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹப்புகள்  வகுப்பு நடைபெற்றது..*அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை- 16-07-17- சுபுஹுக்குப்பின்- அறிவும் அமலும் நிகழ்வில் இரவுத்தொழுகையின் ரக்அத்கள் என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

"தினம் ஒரு நபி மொழி" ஹதீஸ் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 15/07/17அன்று கிளை  மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு நபி மொழி"எனும் நிகழ்ச்சியில் "ஒளூவின் சட்டங்களும்,அறியாமையும்"எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்...

மருத்துவ உதவி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 14/07/17 ரூ-5100 ஜூமுஆ வசூல் செய்து சகோதரர் ஒருவருக்கு அறுவை சிகிச்சைக்காக மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 16/07/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "நபித்  தோழர்களின்  சிறப்புகள்     எனும் தலைப்பில்   சகோ-சஜ்ஜாத் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 16/7/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து " ஒழு செய்யும் முறை" என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 15/07/2017 அன்று கரும்பலகை தாஃவா அல்குர் ஆன் வசனம் எழுதப்பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்)

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 15-07-17 அன்று மாலை-7 மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, உரை- ஃபஜுலுல்லாஹ்- தலைப்பு- முஹம்மது ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்                      

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 15/07/17 அன்று  கந்தசாமி  என்ற மாற்றுமத சகோதரருக்கு b+ ரத்தம் 1 unit வழங்கப்பட்டது.அலஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 14/07/17 அன்று அவசர சிகிச்சைக்கு  ஒருவர்க்கு இரத்தம் கொடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நல்லொழுக்கப்பயிற்சி - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 15/07 /2017 அன்று காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் நல்லொழுக்கப்பயிற்சி நடைப்பெற்றது... போட்டோ எடுக்கவில்லை.... 

அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /15/07/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/07/2017 அன்று உணர்வு வார இதழ் 20  விற்பனை செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 15/07/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (தொழுகை) (மானகேடான காரியங்களில் இருந்து தடுக்கும் ) என்பதனை குறித்து  விளக்கமளித்து உரையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்  15-07-17 அன்று சுபுஹுக்குப்பின்- அறிவும் அமலும் பயிற்சி நிகழ்வில் இரவுத்தொழுகை குறித்த நபிவழி சட்டங்கள் விளக்கப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்      

               

அறிவும், அமலும் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  15-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும், அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.  அரபாத் அவர்கள் " தொழுகையின் நேரங்கள் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்          

             

அறிவும் அமலும் வகுப்பு - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை மர்கஸில் 15-07-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..*அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  15-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சேக் பரீத் அவர்கள் "  மக்கத்து காபிர்களும் இன்றைய முஸ்லிம்களும் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 14-07-17 அன்று உணர்வு போஸ்டர் நான்கு இடங்களில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 15-07-2017. அன்று  மக்கள் பயன் பெறும் வகையில் தண்ணீர் 1000லிட்டர் வினியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர்கிளையில் 

மூன்று இடங்களில் கரும் பலகை தாவா செய்யப்பட்டது.
நாள் .14:7:17