Wednesday 26 July 2017

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,



அலங்கியம் கிளை சார்பாகா16:7:2017அன்று அஷர் தொழுகைக்கு பிறகு தெரு முனைபிரச்சாரம்  நடைபெற்றது
தலைப்பு:என்னை கவர்ந்த எகத்துவம்
உரை:அபூபக்கர் சஆதி

அவர்கள் பேசிய உரை 

ஒலிபரப்பு செய்யபட்டது
*அல்ஹம்துலில்லாஹ்                        

2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,
 அலங்கியம் கிளை சார்பாகா16:7:2017அன்று மஃரிபுதொழுகைக்கு பிறகு தெரு முனைபிரச்சாரம்  நடைபெற்றது
தலைப்பு:நரகத்தில் தள்ளும் பித்அத்
உரை:PJ அவர்கள்
 பேசிய உரை 
ஒலிபரப்பு செய்யபட்டது
*அல்ஹம்துலில்லாஹ்