Friday 17 May 2013

பிறமதசகோதரரின் அவசர இரத்த தேவைக்கு 2 யூனிட் இரத்தம் _ உடுமலை கிளை








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளைசார்பாக 12.05.2013 அன்று 
உடுமலை தளி ஜல்லிபட்டி பகுதியை சேர்ந்தபிறமதசகோதரர்.வீரமுத்து s/o.முருகன்  அவர்களின் அவசர இரத்த தேவைக்குஉடுமலை கிளை சகோதரர்களால் 2 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது.

"தஜ்ஜால் வருகை" மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு 16052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 16-05-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்    தஜ்ஜால் வருகை என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது

குழந்தைகள் அல்லாஹ் தரும் சோதனை மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு 16052013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 16-05-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் குழந்தைகள் அல்லாஹ் தரும் சோதனை என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது 

"இஸ்லாமிய பெண்கள்" மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 15-05-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை கோல்டன் டவர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஃபாஜிலா இஸ்லாமிய பெண்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார் 

குழந்தைகள் அல்லாஹ்வின் அருள் _மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு 15052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 15-05-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் குழந்தைகள் அல்லாஹ்வின் அருள் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது.

கல்வியின் அவசியம் மங்கலம் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 15-05-2013 அன்று கிடங்குத்தோட்டம்  மாலை 07:00 மணி 08:00முதல் மணி வரை  தெருமுனை பயான் நடைபெற்றது இதில் மங்கலம் பள்ளி இமாம் சகோ தவ்ஃபிக் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும், சகோதரர் ரஃபீக் அவர்கள் வரதட்சனை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

"எந்த உதவியாளனும் இல்லாத நாள் " மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 15-05-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்    "எந்த உதவியாளனும் இல்லாத நாள் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு   நடைபெற்றது