Monday 4 March 2013

"சமூக சீர்கேடுகள் ஒழிய இஸ்லாம் காட்டும் தீர்வு " _மார்க்கவிளக்க பொதுகூட்டம் _ உடுமலை _03032013




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  03.03.2013அன்று உடுமலை சாதிக் நகர் பகுதியில்சமூகசீர்கேடுகள் ஒழிப்பு  தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில்



 மாவட்டபேச்சாளர்.சகோ.முஹம்மது சலீம் அவர்கள் "தவ்ஹீத் ஜமாஅத்_ன் கொள்கையும்,செயல்பாடுகளும்" எனும் தலைப்பிலும், மாநிலபேச்சாளர்சகோ.ஜமால் உஸ்மானி அவர்கள்
 "சமூக சீர்கேடுகள் ஒழிய இஸ்லாம் காட்டும் தீர்வு "எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். ஆண்களும்,பெண்களும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

"தொழுகை " _பெண்கள் பயான் _நல்லூர் _03032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   நல்லூர் கிளை சார்பாக 03.03.2013 அன்று மாலை  நல்லூர் V.S.A.நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.ராஜா   அவர்கள்
"தொழுகை  "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

"தொலைக்காட்சியில் தொலைந்து போன பெண்கள் " _பெண்கள் பயான் _ M.S.நகர் _03032013

திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில்  03.03.2013அன்று  
M.S.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
"தொலைக்காட்சியில் தொலைந்து போன பெண்கள் " எனும் தலைப்பில் சகோ.ரசூல் மைதீன் அவர்கள் குர்ஆன் ஹதீஸ் விளக்கங்களுடன்
பேசினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

"குர்ஆன் அறிமுகம் " _தெருமுனைபிரச்சாரம் _காலேஜ்ரோடு _03032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   காலேஜ்ரோடு  கிளை சார்பாக  03.03.2013 அன்று  காலேஜ்ரோடு G.K. கார்டன் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர்.சஜ்ஜாத் அவர்கள்  
"குர்ஆன் அறிமுகம்  "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

"தாவாசெய்வதுஎப்படி?" _பெண்கள்பயான் _ காலேஜ்ரோடு _03032013

 




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடு  கிளை சார்பாக 03.03.2013 அன்று காலேஜ்ரோடு G.K.கார்டன் பகுதியில் பெண்கள்பயான் நடைபெற்றது.சகோதரி.சமீனா  அவர்கள் "தாவாசெய்வதுஎப்படி?" எனும் தலைப்பில் உரைநிகழ்த்தினார்.

அந்த பகுதி பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

"தடுமாறும்ஜமாஅத்தொழுகை " _தெருமுனை பிரச்சாரம் _ பெரியதோட்டம் _03032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பில் 03.03.2013 அன்று  பெரியதோட்டம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.சகோதரர். முஹம்மதுபிலால்  அவர்கள் "தடுமாறும்ஜமாஅத்தொழுகை " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

"தொழுகையின் முக்கியத்துவம் " _ தெருமுனை பிரச்சாரம் _பெரியதோட்டம் _03032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பில் 03.03.2013 அன்று  பெரியதோட்டம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.சகோதரர். அப்துல்லாஹ்   அவர்கள் "தொழுகையின் முக்கியத்துவம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

"தொழுகை " _தெருமுனை பிரச்சாரம் _பெரியதோட்டம் _03032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பில் 03.03.2013 அன்று  பெரியதோட்டம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.சகோதரர். சபியுல்லாஹ் அவர்கள் "தொழுகை " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

"தொழுகையின் சிறப்பு " _தெருமுனை பிரச்சாரம் _பெரியதோட்டம் _03032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பில் 03.03.2013 அன்று  பெரியதோட்டம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.சகோதரர். அப்துல்லாஹ்  அவர்கள் "தொழுகையின் சிறப்பு " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

"தொழுகையின் அவசியம் " _தெருமுனை பிரச்சாரம் _பெரியதோட்டம் _03032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பில் 03.03.2013 அன்று  பெரியதோட்டம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.சகோதரர். முஹம்மதுபிலால்  அவர்கள் "தொழுகையின் அவசியம்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.