Tuesday 8 April 2014

சிறுவர் ,சிறுமியர் மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காக ரூ.8185/=நிதிஉதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 07.04.2014 அன்று
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடத்தப்பட்டு வரும்
சிறுவர் இல்லம் ,சிறுமியர் இல்லம்
மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காக உண்டியல் மூலம் வசூல் செய்த தொகை ரூ.8185/= நிதிஉதவி
ஐ சகோ.கோவை சஹாபுதீன் வசம் கிளை நிர்வாகிகள் வழங்கினர்.

"மார்க்க கல்வியின் அவசியம் " _ காலேஜ்ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பில் 07.04.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..   சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ்  அவர்கள் "மார்க்க  கல்வியின் அவசியம் "   எனும்  தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  கேட்டு பயன்பெற்றனர்....

ஏழை சகோதரர்க்கு ரூ.500/= வாழ்வாதாரஉதவி _சிட்கோ (முதலிபாளையம்) கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ (முதலிபாளையம்) கிளை சார்பில் 06.04.2014 அன்றுசிட்கோ பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.அப்துல்லாஹ் அவர்களுக்கு ரூ.500/= வாழ்வாதாரஉதவி யாக வழங்கப்பட்டது.

"இஸ்லாமிய பெண்களின் நிலை " _ சிட்கோ (முதலிபாளையம்) கிளைபெண்கள் பயான்


  
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ (முதலிபாளையம்) கிளை சார்பில் 06.04.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.... சகோதரி. ரஹ்மத்நிஷா அவர்கள் "இஸ்லாமிய பெண்களின் நிலை " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் . சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

ஏகத்துவ பிரச்சாரம்_ வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் குழு தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பில் 07.04.2014 அன்று   பெண்கள் குழு வெங்கடேஸ்வரா நகர் கிளை பகுதியில் உள்ள  வீடுகளுக்கு சென்று ஏகத்துவ பிரச்சார தாவா செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

"புகை பிடித்தல் ஓர் ஆய்வு" _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பில் 07.04.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..   சகோ.பசீர்   அவர்கள் "புகை பிடித்தல் ஓர் ஆய்வு"   எனும்  தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  கேட்டு பயன்பெற்றனர்....

"ஒழுக்கப் பயிற்சி முகாம்" _ வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 06.04.2013 அன்று கிளை மர்கஸ் வளாகத்தில் "ஒழுக்கப் பயிற்சி முகாம்" நடைபெற்றது.
இதில் மதரசா மாணவ மாணவியருக்கு பேச்சுப் பயிற்சி, தாவா பயிற்சி, துவா மனனப்பயிற்சிகள் வழங்கப்பட்டது.....

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   வெங்கடேஸ்வரா நகர் கிளை  சார்பில் 06.04.2014 அன்று மர்கசுக்கு வந்த ஒரு சகோதரரிடம் ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

போரின்இலக்கணம் -உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 08.04.2014 அன்று சகோ.அப்துல்ரசீத் அவர்கள் "போரின்இலக்கணம்  " _53 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மறுமை சிந்தனை _வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 06-04-2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி முஜிபா அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார். பெருவாரியான சகோதரிகள் கலந்துகொ
ண்டனர்....

தொழுகையின் அவசியம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 02-04-2014 அன்று EB ஆபீஸ் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்