Tuesday 8 April 2014

"மார்க்க கல்வியின் அவசியம் " _ காலேஜ்ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பில் 07.04.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..   சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ்  அவர்கள் "மார்க்க  கல்வியின் அவசியம் "   எனும்  தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  கேட்டு பயன்பெற்றனர்....