Tuesday 8 April 2014

"இஸ்லாமிய பெண்களின் நிலை " _ சிட்கோ (முதலிபாளையம்) கிளைபெண்கள் பயான்


  
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ (முதலிபாளையம்) கிளை சார்பில் 06.04.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.... சகோதரி. ரஹ்மத்நிஷா அவர்கள் "இஸ்லாமிய பெண்களின் நிலை " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் . சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்