Tuesday 8 April 2014

ஏழை சகோதரர்க்கு ரூ.500/= வாழ்வாதாரஉதவி _சிட்கோ (முதலிபாளையம்) கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ (முதலிபாளையம்) கிளை சார்பில் 06.04.2014 அன்றுசிட்கோ பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.அப்துல்லாஹ் அவர்களுக்கு ரூ.500/= வாழ்வாதாரஉதவி யாக வழங்கப்பட்டது.