Tuesday 8 April 2014

ஏகத்துவ பிரச்சாரம்_ வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் குழு தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பில் 07.04.2014 அன்று   பெண்கள் குழு வெங்கடேஸ்வரா நகர் கிளை பகுதியில் உள்ள  வீடுகளுக்கு சென்று ஏகத்துவ பிரச்சார தாவா செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்.