Sunday 9 December 2012

பெண்கள் பயான் _09.12.2012 _வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக
வெங்கடேஸ்வரா நகர் மதரஸதுல்தக்வா வில்
09.12.2012 அன்று மாலை 5 மணிமுதல் பெண்கள் பயான் நடைபெற்றது
மாவட்ட பேச்சாளர்
சகோ.பசீர் அவர்கள்
 "இறை அச்சம் "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

பேச்சாளர் பயிற்சி முகாம் _திருப்பூர்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக வாராந்திர தொடர் பேச்சாளர் பயிற்சி முகாம்   
சகோ.H.M.அஹமது கபீர் அவர்களால்
திருப்பூர் கோம்பை தோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான்
பள்ளியில் பிரதி ஞாயிறு காலை 7.00மணி முதல் 9.30மணி வரை (முதல்வகுப்பு) உள்ளூர்வாசிகளுக்கும் ,
 பிரதி ஞாயிறு காலை 10:00 மணி முதல்  1:00 மணி வரை 

(இரண்டாம் வகுப்பு) வெளியூர்வாசிகளுக்கும் நடைபெற்றுவருகிறது .
09-12-2012 அன்று   5 ஆவது வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது

தர்பியா_ 09122012 _தாராபுரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 09-12-2012 அன்று காலை 10:00 மணி முதல்  1:00 மணி வரை மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது
சகோ.அஸ்ரப்தீன் பிர்தௌசி அவர்கள் "கொள்கை உறுதி" எனும் தலைப்பில், நல்லொழுக்கபயிற்சி வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகிகள் சகோ.சேக்பரீத் சகோ.பசீர்,
கிளைநிர்வாகிகள் ,மற்றும் கிளைஉறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
அல்ஹம்துலில்லாஹ்