Friday 4 March 2016

பயான் ஆடியோ ஒலிபரப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 28-02016 ஞாயிறு அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு(ஆடியோ மூலம்) தெருமுனைபிரச்சாரம் ஐந்து மணி திண்னை தெரு   பகுதியில் நடைபெற்றது.சகோ:அல்தாஃபி அவர்கள் ஆற்றிய "இறைவனின் அருட்கொடை" என்ற உரை ஒலிபரப்பப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 28- 02-16 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான்  நடைபெற்றது.இதில் " அண்டை வீட்டாரின் கடமைகள் " என்ற தலைப்பில் சகோ-பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 28 -02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்   தாவா  பனி நமது கடமை என்ற  தலைப்பில்  சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

தேர்வை எதிர்கொள்வது எப்படி - மாணவரனி நிகழ்ச்சி - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக 28-02-2016 ஞாயிறன்று   மாணவர் அணி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு தேர்வை எதிர்கொள்வது எப்படி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் சகோ. ஷாகித் ஒலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

தர்பியா நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 28-02-16 அன்று  ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.அதைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சகோ.அஷ்ரஃப்தீன் ஃபிர்தௌஸி, அவர்கள் கலந்துகொண்டு  நாம் ஏன் தவ்ஹீதில் இருக்க வேண்டும்? என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,மேலும் கேள்விகளுக்கும் பதிலளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

தர்பியா நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 28-02-2016 அன்று  "ஜனாஸாவின் சட்டங்கள்" என்ற தலைப்பில் சகோதரி. மங்கலம் சுமையா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அத்துடன் ஜனாஸாவை குளிப்பாட்டுவது எப்படி என்று செய்முறையுடன் விளக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 28-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் " நன்மைக்கு முந்திக்கொள்ளுங்கள்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 28-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " ஸமூது கூட்டத்தை அல்லாஹ் அழித்த நிகழ்ச்சி   "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 28-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் " பாங்குக்கு பிறகு சொல்ல வேண்டிய துவாவின் முக்கியத்துவம்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 27 -02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்  ஹலால் ஹராம் என கூறக்கூடிய அதிகாரம் அல்லாஹ்விடமே உண்டு என்ற  தலைப்பில்  சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 27 -02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்  மஹ்ஷரில் கெட்டவர்களின் நிலை(தொடர்-5)  என்ற  தலைப்பில்  சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....