Friday 4 March 2016

பெண்கள் பயான் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 28- 02-16 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான்  நடைபெற்றது.இதில் " அண்டை வீட்டாரின் கடமைகள் " என்ற தலைப்பில் சகோ-பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...