Friday 4 March 2016

தர்பியா நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 28-02-16 அன்று  ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.அதைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சகோ.அஷ்ரஃப்தீன் ஃபிர்தௌஸி, அவர்கள் கலந்துகொண்டு  நாம் ஏன் தவ்ஹீதில் இருக்க வேண்டும்? என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,மேலும் கேள்விகளுக்கும் பதிலளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....